வெகு நாட்களாக பதிவுலகில் புகுந்து (எருமை மாடு சந்தை கடையில் புகுந்தது போல) பதிவுலகை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற என்னுடைய தீவிரமான எண்ணத்துக்கு இன்று விடிவு காலம் பிறந்தது.
இப்போதே முன்னெச்சரிக்கையாக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.
உங்களுக்கு என் அனுதாபங்கள்!
இனி வரும் நாட்களை எண்ணி நீங்கள் எல்லாம் கதறுவது கண்களுக்குத் தெரிகிறது. என்ன செய்வது? நான் முடிவெடுத்து விட்டேன். இனி இந்த பக்கத்துக்கு வருபவர்களெல்லாம் நொந்து நூலாகப் போகிறீர்கள்.
இப்போதே முன்னெச்சரிக்கையாக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.
உங்களுக்கு என் அனுதாபங்கள்!